மார்கழி மாத பாவை நோன்பின் 20-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று” என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப நப்பின்னை திருக்கல்யாணம் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.