திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான 475 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.