மதுரை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி சாலையில் மணல் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி திடீரென நிலைதடுமாறி அங்குள்ள சாலையோர மளிகை கடைக்குள் புகுந்தது. அப்போது. கடைக்கு அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.