மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-18 21:07 GMT
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 14 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 421 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,417 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,441 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்