2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி

விருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-01-20 20:41 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடந்த 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாமில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியுள்ள 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்