ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 233 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-26 18:47 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 233 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்