280 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
மாவட்டம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 280 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.