திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 627 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-31 15:54 GMT
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 847 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 304 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 5,631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரையில் 912 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்