தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மகாநந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மகாநந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.