புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-03-13 18:36 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 34 ஆயிரத்து 30 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்