கண்மாய் உடைப்பு அல்ல..

ராமநாதபுரம்-தொண்டி இடையே உப்பூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் கானல் நீர் தெரிந்தது.

Update: 2022-04-29 18:05 GMT
படத்தை பார்த்ததும் ஏதோ சாலையோரத்தில் இருந்த கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது என்று நினைத்து விடாதீர்கள். சுட்டெரிக்கும் வெயிலால் தோன்றிய கானல் நீர் தான் இது. இந்த காட்சி ராமநாதபுரம்-தொண்டி இடையே உப்பூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் தெரிந்தது.

மேலும் செய்திகள்