மனு கொடுக்கும் போராட்டம்
விருதுநகரில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.