தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

Update: 2022-05-10 18:58 GMT
ராமேசுவரம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. அரிச்சல்முனை பகுதியில் ஆக்ரோஷமாக கடல் அலைகள் தடுப்புச்சுவரில் மோதி சீறி எழுந்த காட்சி.

மேலும் செய்திகள்