கிராவல் மண் திருடியவர் கைது

கிராவல் மண் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-11 21:10 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் அருகே எளம்பலூரை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தண்ணீர்பந்தல் அருகே டிப்பர் லாரியில் கிராவல் மண் திருடியபோது பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்