கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது

கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-17 17:06 GMT
மொரப்பூர்:
கடத்தூர் போலீசார் போசி நாயக்கனஅள்ளி பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வீரகவுண்டனூரை சேர்ந்த மாது (வயது 51), ராணிமூக்கனூர் அண்ணா நகரை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்