பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது.