75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்

75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை 7 மணியளவில் உரையாற்றுகிறார்.

Update: 2022-08-13 20:51 GMT

புதுடெல்லி,

 நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் 25-ந்தேதி பதவியேற்ற திரவுபதி முர்மு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்