ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2019-05-17 16:17 GMT
டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது  டெல்லியில் உள்ள தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்ததாக செஞ்சி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் செய்திகள்