கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.;

Update:2022-12-07 00:30 IST

கந்தர்வகோட்டை அருகே அம்மா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் இல்லாத 30 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்