புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Update: 2023-05-28 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தளி போலீசார் பாலதொட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பப்ட புகையிலை பொருட்கள் ½ கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அபு (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்