தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
4 Dec 2025 7:24 PM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
29 Nov 2025 11:13 AM IST
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.
23 Sept 2025 9:33 PM IST
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாட்ச்மேன் கைது

தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாட்ச்மேன் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் சுந்தர்நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
19 Sept 2025 9:54 PM IST
தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்

தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Sept 2025 9:59 PM IST
தூத்துக்குடியில் 7.8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரர் கைது

தூத்துக்குடியில் 7.8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரர் கைது

ஆறுமுகநேரி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி, காணியாளர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
24 July 2025 8:15 PM IST
திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 July 2025 7:00 PM IST
மானூரில் 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் கைது

மானூரில் 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் கைது

மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
29 Jun 2025 12:32 AM IST
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 10:36 PM IST
7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலியில் மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 8:40 AM IST
திருநெல்வேலியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
8 Jun 2025 9:01 PM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

பள்ளிக்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
22 May 2025 1:26 PM IST