மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-09-05 17:40 GMT

சிவகங்கை கோட்ட அளவிலான மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின் வாரியம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்