கட்டிடங்களை சூழ்ந்த பனிமூட்டம்

போடிமெட்டு பகுதியில் கட்டிடங்களை பனிமூட்டம் சூழ்ந்தது.

Update: 2022-12-22 18:45 GMT

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள போடிமெட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவிலும் பனிமூட்டம் கட்டிடங்களை சூழ்ந்து நின்றது.

Tags:    

மேலும் செய்திகள்