லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது;

Update:2023-05-07 01:15 IST

ஆனைமலை

ஆனைமலை முக்கோணம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் முக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அலாவுதீன் பாஷா(வயது 53) என்பவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 69 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கையில் வைத்திருந்த 850 ரூபாயையும் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்