கொரோனாவுக்கு ஒருவர் பாதிப்பு

அரியலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டார்.

Update: 2022-11-24 18:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்த 2 பேரில், ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்