திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-26 21:09 GMT

விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்