
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
வாலிபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
14 Dec 2025 1:50 PM IST
தூக்கில் பிணம்: சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி இறப்பில் மர்மம் என உறவினர்கள் புகார்
எஸ்.ஐ.யின் மனைவி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Dec 2025 12:32 PM IST
பிளஸ்-2 மாணவிக்கு முத்தம் கொடுத்து, படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததுடன் பிளஸ்-2 மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
14 Dec 2025 12:22 AM IST
கோவில் நகையை கொள்ளையடித்த வாலிபருக்கு காலில் மாவுக்கட்டு
கோவில் நகைகளை மீட்பதற்காக அவரை அழைத்து சென்றபோது அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓடினார்
13 Dec 2025 5:21 PM IST
தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி
தன்னை கடித்த பாம்புடன் விவசாயி சிகிச்சைக்கு வந்தது ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 Dec 2025 12:18 AM IST
கல்வி உதவித்தொகையில் வாங்கிய ஆடு இறந்த சோகத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு
தான் ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் மாணவன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
5 Dec 2025 8:11 AM IST
சிறுமி கொலை வழக்கு: அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை - உறுதி செய்து கோர்ட்டு உத்தரவு
அசாம் மாநில வாலிபருக்கு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 8:42 AM IST
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தென்காசி சாலையில் உள்ள தேவி ஆற்றுப்பாலம் அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
20 Nov 2025 8:25 AM IST
புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: போலீஸ் ஏட்டு பணியிட மாற்றம்
ஏட்டுவின் இருசக்கர வாகனத்தை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
19 Nov 2025 5:50 AM IST
விருதுநகர் சாஸ்தாகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு
மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
14 Nov 2025 7:39 PM IST
கோவிலுக்குள் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: தப்பியோடிய நபர் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற நாகராஜ் என்ற நபரை சுட்டுப்பிடித்தனர்.
12 Nov 2025 7:40 AM IST
விருதுநகரில் புதிய சாலை மேம்பாலம் திறப்பு; தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம் என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
விருதுநகர் மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
11 Nov 2025 2:47 PM IST




