இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் - போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர்.