இந்தியாவால் வெற்றி பெற முடியும் -ஹர்பஜன் சிங் டுவீட்

இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-10 13:40 GMT
சென்னை,

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
 
இந்தியாவால் வெற்றி பெற முடியும், இந்திய அணியை நம்பி ஆதரவு கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.  

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறும் நிலையில் ஹர்பஜன் சிங் டுவீட்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்