தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை: மாவட்ட வாரியாக பட்டியல்
9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார்;
கோவை,
கோவையில் இன்று தொடங்கும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார். இதில் தமிழகத்தில் 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் மாவட்ட வாரியாக பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை வருமாறு:-
1. அரியலூர் - 67,845
2. செங்கல்பட்டு -26,431
3. சென்னை -38
4. கோவை -44,837
5. கடலூர் -75,924
6. தருமபுரி -1,00,192
7. திண்டுக்கல் -73,409
8. ஈரோடு -72,671
9. கள்ளக்குறிச்சி -74,425
10. காஞ்சீபுரம் -21,873
11. கன்னியாகுமரி -1,19,279
12. கரூர் -48,509
13. கிருஷ்ணகிரி -85,527
14. மதுரை -55,494
15. மயிலாடுதுறை -13,154
16. நாகப்பட்டினம் -22,537
17. நாமக்கல் -64,542
18. பெரம்பலூர் -51,570
19. புதுக்கோட்டை - 79,747
20. ராமநாதபுரம் -56,799
21. ராணிப்பேட்டை -40,270
22. சேலம் -1,15,753
23. சிவகங்கை -57,976
24. தென்காசி -38,148
25. தஞ்சாவூர் - 63,641
26. நீலகிரி - 20,460
27. தேனி - 26,501
28. திருவள்ளூர் -40,079
29. திருவாரூர் -38,891
30. தூத்துக்குடி -47,336
31. திருச்சி - 99,739
32. நெல்லை -29,344
33. திருப்பத்தூர் -39,134
34. திருப்பூர் - 61,356
35. திருவண்ணாமலை - 1,39,012
36. வேலூர் -34,993
37. விழுப்புரம் - 82,947
38. விருதுநகர் - 49,821