தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை: மாவட்ட வாரியாக பட்டியல்

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார்;

Update:2025-11-19 09:53 IST

கோவை, 

கோவையில் இன்று தொடங்கும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார். இதில் தமிழகத்தில் 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் மாவட்ட வாரியாக பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை வருமாறு:-

1. அரியலூர் - 67,845

2. செங்கல்பட்டு -26,431

3. சென்னை -38

4. கோவை -44,837

5. கடலூர் -75,924

6. தருமபுரி -1,00,192

7. திண்டுக்கல் -73,409

8. ஈரோடு -72,671

9. கள்ளக்குறிச்சி -74,425

10. காஞ்சீபுரம் -21,873

11. கன்னியாகுமரி -1,19,279

12. கரூர் -48,509

13. கிருஷ்ணகிரி -85,527

14. மதுரை -55,494

15. மயிலாடுதுறை -13,154

16. நாகப்பட்டினம் -22,537

17. நாமக்கல் -64,542

18. பெரம்பலூர் -51,570

19. புதுக்கோட்டை - 79,747

20. ராமநாதபுரம் -56,799

21. ராணிப்பேட்டை -40,270

22. சேலம் -1,15,753

23. சிவகங்கை -57,976

24. தென்காசி -38,148

25. தஞ்சாவூர் - 63,641

26. நீலகிரி - 20,460

27. தேனி - 26,501

28. திருவள்ளூர் -40,079

29. திருவாரூர் -38,891

30. தூத்துக்குடி -47,336

31. திருச்சி - 99,739

32. நெல்லை -29,344

33. திருப்பத்தூர் -39,134

34. திருப்பூர் - 61,356

35. திருவண்ணாமலை - 1,39,012

36. வேலூர் -34,993

37. விழுப்புரம் - 82,947

38. விருதுநகர் - 49,821

Tags:    

மேலும் செய்திகள்