தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குைறகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-18 18:58 IST

தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (19-6-2025) காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறும். எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குைறகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்