எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்:  இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
28 March 2024 5:41 AM GMT