
தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ: 4 பேர் பலி - பேரிடர் நிலை அறிவிப்பு
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 3:43 AM
தென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
3 Dec 2024 8:42 PM
இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்
நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
19 July 2022 1:29 AM
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2022 4:22 AM