
பஞ்சாப்பை அவமானப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது: பகவந்த் மன் குற்றச்சாட்டு
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Feb 2025 7:46 PM
இந்தியர்கள் என்ற உணர்வோடு ரத்தம் கொதிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியர்கள் என்ற உணர்வோடு ரத்தம் கொதிக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 1:05 PM
இந்தியர்களுக்கு அவமதிப்பா..? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார்.
6 Feb 2025 7:20 AM
நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் அமெரிக்க விமானத்தில் சொந்த நாட்டுக்கு வருகை
நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை சுமந்து கொண்டு வந்த அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
5 Feb 2025 10:51 AM
ஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்த இந்தியர்களில் 3 பேர் வீடு திரும்பினர்
ஜெர்மனியில் சந்தையில் பொதுமக்கள் மீது கார் ஏற்றி நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 7 இந்தியர்களில் 3 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
23 Dec 2024 6:14 PM
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
26 Oct 2024 12:06 PM
ஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை பற்றி தொடர்ந்து கவனித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2 Oct 2024 8:11 AM
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: நாளை ஆட்தேர்வு நடத்தும் இஸ்ரேல்
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஆட்தேர்வு நாளை புனேவில் நடக்கிறது.
15 Sept 2024 6:36 AM
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2024 6:22 PM
மத்திய கிழக்கில் போர் பதற்றம் - இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Aug 2024 9:28 AM
'ஸ்மார்ட்போன் மூலம் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' - ஐ.நா. தலைவர்
‘ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொதுசபை தலைவர் தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 10:27 AM
லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
1 Aug 2024 12:26 PM