இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை கண்காணிக்கிறோம்-கடற்படை தலைமை தளபதி

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை கண்காணிக்கிறோம்-கடற்படை தலைமை தளபதி

இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இந்திய கடற்படை தலைமை தளபதி தெரிவித்தார்.
3 Dec 2022 11:54 AM GMT