பைடனின் எச்சரிக்கையை மீறி... ரபா மீது படையெடுப்பதில் நெதன்யாகு உறுதி

பைடனின் எச்சரிக்கையை மீறி... ரபா மீது படையெடுப்பதில் நெதன்யாகு உறுதி

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாதது என்று பைடன் கூறினார்.
11 March 2024 6:24 AM