கிழக்கு நாகாலாந்தில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் - தனி மாநில கோரிக்கையால் வீட்டில் முடங்கிய மக்கள்

கிழக்கு நாகாலாந்தில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் - தனி மாநில கோரிக்கையால் வீட்டில் முடங்கிய மக்கள்

ஊரடங்கு அழைப்பை ஏற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகளும், வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
19 April 2024 10:28 AM GMT