ஈரானில் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!

ஈரானில் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!

ஈரானின் குசெஸ்தானில் உள்ள இசே நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.
17 Nov 2022 11:07 AM IST