
இந்து மதத்திற்கு திரும்பிய 125 பழங்குடியின மக்கள்; கால்களை கழுவி வரவேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
பழங்குடியின மக்கள் இந்து மதத்திற்கு திரும்ப மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக பாவனா போரா தெரிவித்துள்ளார்.
12 Nov 2025 4:09 PM IST
வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி
வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
18 Sept 2025 12:22 PM IST
பல்லடம் மூவர் கொலை வழக்கில் பழங்குடியின மக்களை மிரட்டுவதா? - சீமான் கேள்வி
பழங்குடி மக்கள் மீதான அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
20 Feb 2025 1:16 PM IST
பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவு
பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Sept 2023 5:11 PM IST
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST32 புதிய கான்கிரீட் வீடுகள் - சந்தோஷத்தில் திகைத்த பழங்குடியின மக்கள்
தேனி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
9 Jan 2023 6:51 AM IST
பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2022 1:49 PM IST
பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், 'மொழிப்பெட்டி'
‘‘மொழி அறிவு தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. அதுதான் கலாசாரத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது. ஆனால் உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழிகளாகவே பல உள்ளன. இந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் பேசும் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் உருவானதுதான் மொழிப்பெட்டி’’ என்று பொறுப்பாக பேச தொடங்கினார், ரவிகுமார். இவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆனால், ‘மொழி பாதுகாவலர்' என்பதிலேயே அதிகம் சந்தோஷம் கொள்கிறார். ஆம்..! இவரது முயற்சியினால், அழியும் தருவாயில் இருந்த பழங்குடியின மொழி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாகி வருகிறது.
22 Oct 2022 12:45 PM IST
பாஜக எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம் - பிரதமர் மோடி
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Oct 2022 7:30 AM IST
பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் - வனத்துறை அமைச்சர்
பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தினார்.
8 Aug 2022 7:29 PM IST
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு: நடனமாடி கொண்டாடிய கோத்தகிரி பழங்குடியின மக்கள்
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
25 July 2022 3:31 PM IST
திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் பழங்குடியின மக்கள்...!
திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
22 July 2022 7:30 AM IST




