மது போதையில் தூங்கிய தொழிலாளி மர்மசாவு

மது போதையில் தூங்கிய தொழிலாளி மர்மசாவு

தரிகெரேயில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போதையில் தூங்கிய தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை மதுக்கடை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Jan 2023 6:45 PM