முதல்-மந்திரி சித்தராமையா குறித்து சர்ச்சை கருத்து: முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-மந்திரி சித்தராமையா குறித்து சர்ச்சை கருத்து: முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-மந்திரி சித்தராமையா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
30 May 2023 9:05 PM