ஆடி மாதத்தில் வரும் இரண்டு கிருத்திகை; எதில்  விரதம் இருக்கலாம்?

ஆடி மாதத்தில் வரும் இரண்டு கிருத்திகை; எதில் விரதம் இருக்கலாம்?

ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளையும், அவரது அருளால் வேண்டியதை பெறுவதற்கும் முருக பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
20 July 2025 4:59 AM
காக்கும் கந்த சஷ்டி கவசம்

காக்கும் கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசத்தை தினசரி சொல்லும்போது, உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.
6 July 2025 8:10 AM
வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!

வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!

கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.
8 Jun 2025 4:15 PM
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 11:55 AM
இடும்பனின் கர்வத்தை அடக்கிய முருகப்பெருமான்

இடும்பனின் கர்வத்தை அடக்கிய முருகப்பெருமான்

பாதை தெரியாமல் தடுமாறிய இடும்பனுக்கு சிறுவன் தோற்றத்தில்வந்த முருகப்பெருமான் வழிகாட்டினார்.
13 Jan 2025 8:24 AM
முருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்

முருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்

பழனிமலை பாலதண்டாயுதபாணியை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
6 Nov 2024 11:46 AM
பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்

பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்

திருவக்கரை ஆலயத்தில் முருகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமானாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
5 Nov 2024 6:09 AM
தைப்பூச திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை

தைப்பூச திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின.
24 Jan 2024 5:49 AM
காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கம்.. பின்னணி இதுதான்..!

காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கம்.. பின்னணி இதுதான்..!

இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனுக்குள், 'நம்மை விட மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது.
23 Jan 2024 6:19 AM
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
24 Oct 2023 9:13 PM
மதுரை  திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.
4 Oct 2023 1:12 AM
ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.
8 Sept 2023 3:16 PM