எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.
2 Jun 2022 3:11 AM IST