கேரளாவின் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
குண்டுவெடிப்பில் காயமடைந்த 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17 Nov 2023 3:20 AM GMTகேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு.!
குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமாரி என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
29 Oct 2023 2:38 PM GMTகேரள குண்டு வெடிப்பு : கேமராவில் பதிவான நீல நிற கார்... புதிய தகவலை வெளியிட்ட போலீசார்..!
கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Oct 2023 9:23 AM GMTகுண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது- கேரள டிஜிபி
குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என கேரள டிஜிபி கூறியுள்ளார்.
29 Oct 2023 9:02 AM GMTஅத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 10:16 PM GMTஇமாசலபிரதேசத்தில் வணிக வளாகத்தில் வெடிவிபத்து; ஒருவர் பலி
இமாசலபிரதேசத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
18 July 2023 7:21 PM GMTசத்தீஷ்காரில் குண்டு வெடித்து 3 போலீசார் படுகாயம்
சத்தீஷ்காரில் குண்டு வெடித்து 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
17 Jun 2023 8:10 PM GMTபிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது
பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டார்.
21 May 2023 8:33 PM GMTபெங்களூருவில் கியாஸ் குழாய் வெடித்து தீப்பிடித்தது; 3 பேர் படுகாயம்
பெங்களூருவில் குடிநீர் வாரியம் குழி தோண்டியதால் கியாஸ் குழாய் உடைந்து வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
16 March 2023 10:09 PM GMTபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
5 March 2023 10:07 PM GMTபயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு
குக்கர் குண்டுவெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் பூரண குணமடைந்துள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.
28 Jan 2023 9:10 PM GMTஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு
குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 Dec 2022 7:41 AM GMT