நெல்லை கொள்முதல் செய்வதுபோல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
நெல்லை கொள்முதல் செய்வதுபோல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 April 2023 6:03 PM GMTவாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும்
தஞ்சை அருகே வாய்க்காலில் மதகு அமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
17 April 2023 7:49 PM GMTவடிகால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும்
வடிகால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும்.
29 March 2023 7:00 PM GMTகிடங்கு வசதியுடன் வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- விவசாயிகள்
அய்யம்பேட்டை பகுதியில் கிடங்கு வசதியுடன் கூடிய வெல்லம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
25 March 2023 7:13 PM GMTவடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 March 2023 7:17 PM GMT50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு- விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
5 March 2023 7:45 PM GMTசம்பா, தாளடி பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள்
சம்பா, தாளடி நெல் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி கரையோர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 March 2023 7:41 PM GMTவேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் வழங்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
24 Feb 2023 6:45 PM GMTநெல்கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வுமழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை காலங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
9 Feb 2023 8:17 PM GMTமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்குமா? -விவசாயிகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
6 Feb 2023 7:44 PM GMTதிருவாரூர் மாவட்டத்தில், பருவம் தவறி கொட்டித்தீர்த்தது:மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்த மழை
திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை மகசூலுக்கு பதில் கண்ணீரை வரவழைத்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
4 Feb 2023 7:30 PM GMTவிவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
24 Jan 2023 7:15 PM GMT