
இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்
விற்பனை செய்ய நெல்லுடன் காத்துக்கிடப்பதால் இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
25 Oct 2023 8:10 PM GMT
மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாய்
கூடலூர் அருகே மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 9:15 PM GMT
மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்
அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 6:58 PM GMT
பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்
கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2023 6:45 PM GMT
முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
துண்டம் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 6:45 PM GMT
தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
15 Oct 2023 12:28 AM GMT
கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்
கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sep 2023 9:06 AM GMT
குடகில் விளை நிலங்கள் வறண்டது இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
குடகில் விளை நிலங்கள் வறண்டது இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
30 Aug 2023 6:45 PM GMT
குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
28 Aug 2023 6:45 PM GMT
களைக்கொல்லி மருந்து மானிய விலையில் வழங்க வேண்டும்
களைக்கொல்லி மருந்து மானியவிலையில் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
4 July 2023 6:30 PM GMT
குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் - விவசாயிகள்
திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 May 2023 7:15 PM GMT
புஜங்கராயநல்லூர் கிராமத்தில்கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட விவசாயிகள் கோரிக்கை
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் பாசன வாய்க்காலில் இருந்து புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 May 2023 6:07 PM GMT