
வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்
திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Aug 2022 1:24 PM GMT
குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா?- விவசாயிகள்
மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
21 July 2022 3:38 PM GMT
அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2022 4:49 PM GMT
உப்பனாற்றில் முழுமை பெறாத தூர்வாரும் பணி
சீர்காழி அருகே உப்பனாற்றில் தூர்வாரும் பணி முழுமை பெறாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
11 July 2022 4:36 PM GMT
குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- விவசாயிகள்
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
7 July 2022 6:06 PM GMT
உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
சீர்காழியில் உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
6 July 2022 5:51 PM GMT
கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- விவசாயிகள்
மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
30 Jun 2022 6:10 PM GMT
சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2022 5:39 PM GMT
வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுவதை தாமதப்படுத்த வேண்டும் - விவசாயிகள்
உளுந்து, பருத்தி பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
9 Jun 2022 7:36 PM GMT
சூறாவளி காற்றில் வயலில் தூக்கி வீசப்பட்ட இரும்பு மேற்கூரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
சூறாவளி காற்றில் வயலில் தூக்கி வீசப்பட்ட இரும்பு மேற்கூரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Jun 2022 6:57 PM GMT