திருவள்ளூர் மாவட்டத்தில் 'லோக் அதாலத்' மூலம் 4,162 வழக்குகளுக்கு தீர்வு
‘லோக் அதாலத்’ நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்று 4,162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 May 2023 12:04 PM GMTலோக் அதாலத் மூலம் ரூ.25 கோடி இழப்பீடு
மதுரை ஐகோர்ட்டு மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிகளின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
13 May 2023 7:24 PM GMTகாஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 March 2023 12:22 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் - 276 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 276 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 Feb 2023 9:14 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் நடந்தது. அதில் 3 ஆயிரத்து 337 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
12 Feb 2023 8:55 AM GMTதர்மபுரி மாவட்டத்தில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,327 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1327 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.தேசிய மக்கள் நீதிமன்றம்தர்மபுரி மாவட்ட அளவில்...
11 Feb 2023 7:00 PM GMTநாமக்கல் மாவட்டம் முழுவதும்பிப்ரவரி 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தேசிய...
9 Jan 2023 6:45 PM GMTகாஞ்சீபுரத்தில் லோக் அதாலத் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
13 Nov 2022 12:23 PM GMTதர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,888 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,888 வழக்குகளுக்கு சமரச தீர்வு
12 Nov 2022 6:45 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 2 ஆயிரத்து 673 வழக்குகளுக்கு தீர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 2 ஆயிரத்து 673 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 Aug 2022 8:41 AM GMTகோர்ட்டுகளில் வருகிற 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
கோர்ட்டுகளில் வருகிற 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
10 Aug 2022 4:43 PM GMT