யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு

யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
15 Feb 2024 4:02 PM IST
திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?

திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?

போலீஸ் குழுவினர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேற்று சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி புகார் மனுக்களை பெற்றனர்.
14 Feb 2024 5:52 PM IST