பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்

பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்

ராய்ச்சூரில் பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுந்த வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
22 May 2022 10:36 PM