கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை

கணவர், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை

ராமேசுவரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
31 May 2022 6:41 PM GMT